விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை!

248 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது அறிக்கையினை சமர்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.