பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Posted by - March 8, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் மக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதில் வழங்க ஆயத்தமாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு…

நண்பரை காணொளி பதிவு செய்ய கூறி இறுதி பயணம் சென்ற 19 வயது வாலிபர்

Posted by - March 8, 2017
அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார். நேற்று…

கூட்டு விசாரணை சபையை அமைக்குக- அத்துரலிய தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - March 8, 2017
குற்றங்களுக்கான விசாரணைகளின் போது இராணுவ அதிகாரிகள் அல்லது இராணுவ வீரர்கள் ஆகியோரில் யாரையாவது ஒருவரை கைது செய்வதற்கு முன்னர், அவர்கள்…

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

Posted by - March 8, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே…

ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி தலையீடு

Posted by - March 8, 2017
வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாநயக்கவுக்கு எதிராக மாகாண சபையில் அரசாங்க தரப்பினரினால் கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்…

ஐ.நாவுக்கான மனுக்களில் கையெழுத்துக் குழறுபடிகள்

Posted by - March 8, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று…

கிழக்கு பட்டதாரிகளின் உண்ணாவிரதத்தை அரசாங்கம் அலட்சியம் செய்கிறது-ஹிஸ்புல்லா

Posted by - March 8, 2017
கிழக்கில் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கவலைவெளியிட்டுள்ளார்.…

12 அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 54 கோடி

Posted by - March 8, 2017
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலம்   நேன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதேநேரம், மத்திய வங்கியின் முறிவிநியோகம்…