ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில்

Posted by - March 8, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் மே தினக்…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றும் நாளையும் அடையாள வேலைநிறுத்தம்

Posted by - March 8, 2017
சம்பள முரண்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (08), நாளையும் (09) அரச பல்கலைக்கழங்களின் விரிவுரையாளர்கள் சம்மேளனம் நாடு…

இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

Posted by - March 8, 2017
இலங்கை கடற்படைக்கு எதிராக போர் தொடுங்கள் தமிழக பொறுக்கிகள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது தமிழக…

கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் அனுமதி

Posted by - March 8, 2017
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் குற்றப்புலனாய்வுத்…

கைதுகளால் புலனாய்வு கட்டமைப்பு சீர்குலையாது – சரத் பொன்சேகா

Posted by - March 8, 2017
சில புலனாய்வு உத்தியோகத்தர்களை கைது செய்த காரணத்தினால் நாட்டின் முழு புலனாய்வுக் கட்டமைப்பும் சீகுலைந்து விடாது என அமைச்சர் பீல்ட்…

தமிழக கடற்றொழிலாளர் மரணம் – வெளிவிவகார அமைச்சு விளக்கம்

Posted by - March 8, 2017
தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கொலையுண்டமை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசாங்கம்…

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேவைப்புறக்கணிப்பில்

Posted by - March 8, 2017
சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி…

இலங்கையின் சக்திவளத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி

Posted by - March 8, 2017
இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.…

திருகோணமலையில் டெங்கு நோயினால் 5 பேர் உயிரிழப்பு

Posted by - March 8, 2017
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், நேற்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர்…