பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துல நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும்
பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

