போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அரசு கண்டுகொள்ளாதது ஏன்? சந்திரிகா

Posted by - March 10, 2017
போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த ஸ்ரீலங்கா படையினரது குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண பெண்களுக்கு எந்தவொரு…

பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற லொறி விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து…

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - March 10, 2017
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் கழிவறையில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Posted by - March 10, 2017
கொழும்பு, கொட்டாஞ்சேனை கொலேஜிவீதிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால்…

கூட்டமைப்புக்கும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் சந்திப்பு

Posted by - March 10, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. நாளை வவுனியாவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்: சீமான்

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் தூய அரசியலை நடத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என மதுரை விமான நிலையத்தில் நாம்…

அதிபரை பதவி நீக்கம் செய்து தென் கொரியா உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 10, 2017
தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹே-வை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்

Posted by - March 10, 2017
சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Posted by - March 10, 2017
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம்…

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் கோடரி தாக்குதல்: 7 பேர் படுகாயம்

Posted by - March 10, 2017
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் நடத்திய கோடரி தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.