மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி

Posted by - March 10, 2017
மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ்…

நாடாளுமன்ற அமர்வுகள் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பு

Posted by - March 10, 2017
நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த…

தமிழ்நாட்டில் வசித்துவரும் இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இரட்டைப் மனப்போக்கு

Posted by - March 10, 2017
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசித்துவரும் இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இரட்டைப் மனப்போக்கை கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று…

போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை உடன் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட பெண்கள் கைது

Posted by - March 10, 2017
போதைப்பொருள் மற்றும் இரண்டு கைப்பேசிகளை உடன்எடுத்துக் கொண்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட பெண்கள் இருவர் கைதகினர்.…

திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 10, 2017
திருகோணமலை – சேறுநுவர – காவல்திஸ்ஸபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள வயலில் காணியில் காவற்பணியில் ஈடுபட்டிருந்த…

இலங்கையில் டெங்கு ஆபத்து – பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கை

Posted by - March 10, 2017
  இலங்கையில் நிலவும் டெங்கு நோய்ப் பரவல் ஆபத்து தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அந்த நாட்டின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை…

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளுக்கு சிக்கல்

Posted by - March 10, 2017
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகள் கனடாவில் அகதி…

ஜனாதிபதி ஆணைக்குழு 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணை – ரணில்

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - March 10, 2017
பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப…

பிலிப்பின்ஸில் இலங்கையர் கைது

Posted by - March 10, 2017
பிலிப்பின்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே…