கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 11, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று…

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்-  ரணில்

Posted by - March 11, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும்…(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்…

இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - March 11, 2017
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இரறால் பிடிப்பதற்காக…

அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயம்(காணொளி)

Posted by - March 11, 2017
அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயமொன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - March 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான…

இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Posted by - March 11, 2017
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இறால் பிடிப்பதற்காக…

மர்மமான முறையில் மரணமடைந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்

Posted by - March 11, 2017
கருவலகஸ்வெவ காவற்துறை நிலையத்தில் சேவை புரிந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை…

புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் பலி!

Posted by - March 11, 2017
கொழும்பு தொடக்கம் பதுளை வரை பயணித்த புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை அலவ்வ…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - March 11, 2017
கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயாளர்கள் 20126 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42.65 வீதமானோர்…