மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி – கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.

Posted by - March 13, 2017
மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள…

கிண்ணியாவில் டெங்கினால் 9 பேர் உயிரிழப்பு

Posted by - March 13, 2017
  கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோய் தாக்கத்தினால் கிண்ணியாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் இன்று காலை திருகோணமலை வைத்தியசாலையில்…

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில்;….(காணொளி)

Posted by - March 13, 2017
  கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று பிற்பகல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு(காணொளி)

Posted by - March 13, 2017
இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி…

யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - March 13, 2017
யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லான்மாஸ்ரரும் மோட்டார்…

ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும்- எம்.ஏ..சுமந்திரன்(காணொளி)

Posted by - March 13, 2017
ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சி…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

Posted by - March 13, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள்…

வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மௌனப்பேரணி

Posted by - March 13, 2017
தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

பாராளுமன்ற உறுப்பினர் படுகொலை முயற்சி – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 13, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்ய முயற்சித்தாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ம் திகதி விளக்கமறியலில்…

அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்- லக்ஸ்மன் யாப்பா(காணொளி)

Posted by - March 13, 2017
அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும் என, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன்…