ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Posted by - March 14, 2017
உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள்…

சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை

Posted by - March 14, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை…

சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு

Posted by - March 14, 2017
வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை…

தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணித்தால் தண்டப் பணம் அறவிடப்படும் ; நாளை முதல் அமுல்

Posted by - March 14, 2017
தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக்…

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

Posted by - March 14, 2017
யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ்…

அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் 4 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - March 14, 2017
உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட…

புதிய ஒரு ரூபா மற்றும் 5 ரூபா நாணயக்குத்திகள் புழக்கத்தில் – மத்தியவங்கி

Posted by - March 14, 2017
இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது. நாணயக்குத்திகளில் உலோகங்கள், கலப்பு…

அன்று யுத்தக் குற்றவாளிகள் இன்று மனித உரிமை சம்பியன்கள்

Posted by - March 14, 2017
அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.