தடையை மீறி 50 வடகொரியர்களை நாடு கடத்துகிறது மலேசியா

Posted by - March 15, 2017
மலேசியாவில் இருந்து வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை இருந்தபோதிலும், தற்போது 50 தொழிலாளர்களை நாடு கடத்த மலேசிய அரசு முடிவு…

சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: பாக். பிரதமர் உத்தரவு

Posted by - March 15, 2017
சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாகிஸ்தான்…

மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி

Posted by - March 15, 2017
மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் மீட்புக்குழுவினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மலை…

தமிழகம் 25 சதவீத இலவச கல்வித் திட்டத்தில் ஏழை குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்: பெற்றோர்கள் புகார்

Posted by - March 15, 2017
மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டத்தில், சிபிஎஸ்இ படிப்புக்கு, தனியார் பள்ளிகளில் இடம் தர மறுப்பதால் ஏழை…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிமை சந்திக்க ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம்

Posted by - March 15, 2017
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது அல்லது முடக்குவது என்ற முடிவோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது…

வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை

Posted by - March 15, 2017
வங்காளதேசத்தில் சுபி முஸ்லிம் தலைவர் பர்ஹத் உசேன் சவுத்திரி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ…

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் பதப்படுத்தப்பட்டது

Posted by - March 15, 2017
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை…

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Posted by - March 15, 2017
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது, நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - March 15, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம்…

இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நாகை மீனவர்களின் போராட்டம்

Posted by - March 15, 2017
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து…