மாகாண தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஜனவரியில் உதயம் – சுமந்திரன் அறிவிப்பு

Posted by - November 23, 2025
மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள…

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்ய திட்டமா?

Posted by - November 23, 2025
ஆறு மாத கால தாமதத்திற்குப் பிறகு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அலுவலகம், வியாழக்கிழமை ஒரு முக்கியத்துவம்…

மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது – பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

Posted by - November 23, 2025
சுகாதார சேவை தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன. 350 அத்தியாவசிய மருந்து பொருட்களின்…

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

Posted by - November 23, 2025
ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு…

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.

Posted by - November 22, 2025
வணக்க நிகழ்வுகளோடு ஒன்றிக்கத் தயாராகிவிட்ட அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலே எமது உறவுகள். யேர்மனிய வாழ் தாயக…

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

Posted by - November 22, 2025
யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன்  மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

கோப்பாயில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

Posted by - November 22, 2025
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம் இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு…

திருகோணமலை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 திருமலை நகர்

Posted by - November 22, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின்…

கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Posted by - November 22, 2025
கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.