“நான் தான் போரை நிறுத்தினேன்” – இந்தியா, பாக். மோதல் குறித்து மீண்டும் ட்ரம்ப் கருத்து!

Posted by - December 10, 2025
இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே…

“அரசியல் மாற்றம் எனும் பெயரில் ஏமாற்று வேலை” – விஜய்க்கு திமுக மாணவரணி பதிலடி

Posted by - December 10, 2025
அரசியல் புரட்சி, அரசியல் மாற்றம் என விஜய் பேசுவது எல்லாம் ஏமாற்று வேலைதான்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி…

ஓசூர் பார்வதி நகரில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைக்குன்று மக்கள்!

Posted by - December 10, 2025
ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மலைக்குன்றில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…

“நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்” – திருமாவளவன்

Posted by - December 10, 2025
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர்…

“முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போதும் எனக்கு இல்லை” – மனம் திறந்த வைகோ

Posted by - December 10, 2025
 “தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போது எனக்கு கிடையாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் பகுதியில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு

Posted by - December 10, 2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பாக தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் இன்று…

நீலாபொல விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

Posted by - December 10, 2025
டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு…

பிரதி தவிசாளர் மீது தாக்குதல்: இருவருக்கு விளக்கமறியல்: எம்.பி உள்பட 10 பேர் தலைமறைவு

Posted by - December 10, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர்  பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல்…

திருமணமாகி ஒரு மாதத்தில் விபத்தில் பலியான இளைஞன்

Posted by - December 10, 2025
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

Posted by - December 10, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர்…