பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் கைதானவரின் மரண தண்டனைக்கு தடை

Posted by - July 28, 2016
பாகிஸ்தானில் அப்துல் கயூம் என்பவருக்கு பயங்கரவாத வழக்கில் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை…

நெல்லை அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி

Posted by - July 28, 2016
நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.  தூத்துக்குடி மாவட்டம்…

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Posted by - July 28, 2016
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள்…

தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Posted by - July 28, 2016
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய…

சென்னை விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Posted by - July 28, 2016
சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து…

கட்சியில் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவுக்கு புதிய பதவி

Posted by - July 28, 2016
தே.மு.தி.க. கட்சியில் நிர்வாகிகளின் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவிற்கு புதிய பதவி வழங்க உள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.சட்டசபை தேர்தல்…

இலங்கையின் தொடருந்து சேவைக்கு இந்தியா கடன் உதவி

Posted by - July 28, 2016
இலங்கையில் தொடருந்து சேவை மேம்பாட்டுக்காக இந்தியா 318 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. வடமாகாணத்திற்கான புதிய தொடருந்து சேவைகளுக்காகவும்,…

இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கங்கள் பெறுமதி இழக்கின்றன – புட்டின்

Posted by - July 28, 2016
ரஷ்ய வீரர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் பெறுமதி இழந்துள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமிர்…

துருக்கியில் ஊடகங்கள் மூடப்படுகின்றன

Posted by - July 28, 2016
நூற்றுக் கணக்கான துருக்கி ஊடகங்கள் மூடப்படவுள்ளன. இதற்கான உத்தரவை அரசாங்கம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் திகதி அங்கு இடம்பெற்ற…

சிரியாவில் குண்டுத் தாக்குதல்

Posted by - July 28, 2016
வட-கிழக்கு சிரியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 44 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குர்திஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள…