இலங்கையின் தொடருந்து சேவைக்கு இந்தியா கடன் உதவி

309 0

625.500.560.350.160.300.053.800.900.160.90இலங்கையில் தொடருந்து சேவை மேம்பாட்டுக்காக இந்தியா 318 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

வடமாகாணத்திற்கான புதிய தொடருந்து சேவைகளுக்காகவும், தொடருந்து சமிஞ்கை கட்டமைப்பை விரிவாக்கவும் இந்த கடன் வழங்கப்படவள்ளது.

அத்துடன் இந்த நிதியைக் கொண்டு இந்தியாவிடம் இருந்து ஆறு குளிரூட்டப்பட்ட பயணப் பெட்டிகளையும், 10 இயந்திரங்கள் மற்றும் 160 சாதாரண பயணப்பெட்டிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

மேலும் 30 எண்ணெய் கொள்கலன்கள் மற்றும் 20 பொருட்கொள்கலன்கள் என்பனவும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.