கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Posted by - September 4, 2016
தரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம்…

இக்கரையில் சமர்த்தர் அக்கரையில் சம்பந்தர் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 4, 2016
தமிழக அரசியலிலும் சரி ஈழத்து அரசியலிலும் சரி மூத்தவர்களின் துரோகத்தில் மூழ்கித்தான் மூச்சுத் திணறுகிறது தமிழினம். கடலுக்கு இந்தப்புறம் கலைஞரென்றால்…

சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா

Posted by - September 4, 2016
தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன்.…

நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம்

Posted by - September 4, 2016
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர்…

சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

Posted by - September 4, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க…

முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Posted by - September 4, 2016
இந்தியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார்

Posted by - September 4, 2016
வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு…

மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல்!

Posted by - September 4, 2016
மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மஹிந்த செல்லவிருந்த மலேசிய விகாரையின் தேரர் மீது தாக்குதல்

Posted by - September 4, 2016
மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில்…

ரிசாட் பதியுதீனை பதவி விலக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 4, 2016
அமைச்சர் ரிசாட் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய…