சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு…
பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் யானைத் தாக்கி பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண்ணொருவரும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
திருகோணமலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் ஹப்புத்தளையில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் நஸ்ரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…