தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: மு.வீரபாண்டியன் விமர்சனம்

Posted by - November 5, 2025
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

Posted by - November 5, 2025
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும்…

சுவிஸ் நாட்டு முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது

Posted by - November 5, 2025
சுவிஸ் நாட்டவரான 80 வயது முதியவர் ஒருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அ பாயகரமான போதைப்பொருள் ஒன்றை தென்கொரியாவுக்குள் கொண்டுவந்தததற்காக அந்த…

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி… விசாரணை வட்டத்தில் பிரான்ஸின் பிரபல சிமெண்ட் நிறுவனம்

Posted by - November 5, 2025
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பன குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்சின் மிகப்பெரிய சிமென்ட் தயாரிக்கும் நிறுவனமான Lafarge விசாரணையை எதிர்கொள்ள…

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த திருகோணமலையை சேர்ந்தவர் மரணம்

Posted by - November 5, 2025
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து, நேற்றையதினம் (03.11.2025) காலை…

ரோமில் இடிந்து விழுந்த பழமையான கோபுரம்.. ஒரு தொழிலாளி பலி!

Posted by - November 5, 2025
இத்தாலி தலைநகர் ரோமில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய ரோமில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டில்…

புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல

Posted by - November 5, 2025
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற…

உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பிப்பு

Posted by - November 5, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக…

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை ; நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லையாம்!

Posted by - November 5, 2025
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும்…