ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்வு!

Posted by - September 14, 2016
சிறீலங்கா விமானப்படையிலிருந்து ஓய்வுபெற்ற எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்…

மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்

Posted by - September 14, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால்…

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவம்

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்  நடத்தக் கூடும் என்று  அப்போதைய பாதுகாப்புச்…

திருமணம் முடித்தால் மனைவியையும் தூக்கிச் செல்வார்கள்-நாமல்

Posted by - September 14, 2016
தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச்செல்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே…

சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி வழங்கியுள்ள தமிழர்

Posted by - September 14, 2016
தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இந்திக கருணாஜீவ என்பவருடன் இணைந்து Hovael Construction என்ற நிறுவனம் சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி உதவி…

தங்கையை கர்ப்பம் – அண்ணன் தற்கொலை

Posted by - September 14, 2016
தனது 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 18 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அக்மீமன-போத்தல பிரதேசத்திலேயே இந்த சம்பவம்…

ஒழுக்கம் மற்றும் பயிற்சிகளில் இலங்கை இராணுவம் முன்னிலையில் உள்ளது

Posted by - September 14, 2016
இந்தநாட்டின் இராணுவத்தினர் எந்தவொரு இக்கட்டான நிலைமைக்கும் முகங்கொடுக்க கூடிய அளவில் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே பாதுகாப்பு அவசியம்

Posted by - September 14, 2016
பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே…

காணாமல் போன வர்த்தகர் சிறையில்

Posted by - September 14, 2016
கடந்த வாரம் மருதானைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போன வர்த்தகர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும் – வீரவன்ச அச்சம்

Posted by - September 14, 2016
வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விமல்…