வட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அநுராதபுரத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து இவை…
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016ஆம் ஆண்டுக்குள் முழுமையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…
95 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம்,…