நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - September 29, 2016 கலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’…
யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி! Posted by சிறி - September 29, 2016 யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…
பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து Posted by தென்னவள் - September 29, 2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல்வருக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் Posted by தென்னவள் - September 29, 2016 வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம்…
நீர்வேலி இரட்டை கொலை குற்றவாளிக்கு இரண்டை மரணதண்டணை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு Posted by கவிரதன் - September 29, 2016 நீர்வேலி இரட்டை படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இரண்டை மரணதண்டணை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். சுவிஸ்லாந்து வாசியான…
தர்மன் சண்முகரத்தினம் பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார் Posted by தென்னவள் - September 29, 2016 சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான…
லசந்த படுகொலை விசாரணையை சிபிஜே வரவேற்கிறது Posted by தென்னவள் - September 29, 2016 இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணை உரியமுறையில் இடம்பெற்று வருவதை வரவேற்பதாக சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்…
தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் Posted by தென்னவள் - September 29, 2016 உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர்…
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை Posted by தென்னவள் - September 29, 2016 காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில்…
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் Posted by தென்னவள் - September 29, 2016 காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வைகோ மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…