ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது

Posted by - September 30, 2016
ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்…

இந்திய ராணுவ சிறப்பு படையின் துல்லியமான தாக்குதல்

Posted by - September 30, 2016
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் 7 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; எல்லையில் போர்…

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு

Posted by - September 30, 2016
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு…

லசந்தவை கொலை செய்தது பொன்சேகா?

Posted by - September 30, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னொரு தடவை கூறியிருந்தார்.அந்த கருத்தை…

நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாய!

Posted by - September 30, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு…

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் விடுதலை!

Posted by - September 30, 2016
பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நான்குபேர் இன்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது!

Posted by - September 30, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப்…

வட மாகாண முதலமைச்சருக்கெதிராக இன்று வவுனியாவில் போராட்டம்!

Posted by - September 30, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

மலையகத்தில்; தொடரும் ஆர்ப்பாட்டங்கள் (காணொளி)

Posted by - September 29, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பத்தனை…