பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை…

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியே!

Posted by - October 3, 2016
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்!

Posted by - October 3, 2016
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியாற்றவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வந்தாலே நாட்டிற்குள் ஒருமித்து வாழ முடியும் -சுவிஸ் உயர்தானிகரிடம் சி.வி-

Posted by - October 3, 2016
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்…

​கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் – அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில்

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG )…

தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

Posted by - October 3, 2016
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார்…

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் மதகு வைத்த குளத்தில்!

Posted by - October 3, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி…

தமிழ் பகுதிக்கு சிங்கள கிராம சேவகர்!

Posted by - October 3, 2016
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

புனர்வாழ்வுக் கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை!

Posted by - October 3, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின்…