அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர யுனிசெப் அழைப்பு

Posted by - October 9, 2016
அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப்…

சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

Posted by - October 9, 2016
இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு…

புதிய அரசயிலமைப்பில் அரசாங்கம் கபடத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது!

Posted by - October 9, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது…

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

Posted by - October 9, 2016
நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று…

பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்

Posted by - October 9, 2016
அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு! தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத்திருநாளான நவம்பர்…

வவுனியா காட்டுப்பகுதியில் குண்டுகள் மீட்பு

Posted by - October 9, 2016
வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து இன்று காலை இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை…

இலங்கையின் நிலப்பரப்பிற்கு ஒத்த விஸ்தீரணத்தை மட்டுமே ஐ.எஸ் அமைப்பு தற்போது கொண்டுள்ளது.

Posted by - October 9, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் 2015ஆம் ஆண்டில் இருந்த பிரதேசங்களில் 28 சத வீத நிலப்பரப்பை அவர்கள் தற்போது இழந்துள்ளதாக புதிய…

பயங்கரவாத தடைசடத்திற்கு மாற்றான சட்டம் – அடுத்த வாரம் அமைச்சரவையில்

Posted by - October 9, 2016
பயங்கரவாததடை சட்டத்திற்கு மாற்றீடாக சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த சட்டமூலமானது தற்சமயம்,…