உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று போராட்டம் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று…

பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது…

யாழ் மாவட்ட செயலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை-(காணொளி) பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரின் கருத்தும் காணொளியில் இணைப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்…

சீ.எஸ்.எனின் அனுமதி பத்திரம் ரத்து

Posted by - October 24, 2016
சீ.எஸ்.என். வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே…

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை

Posted by - October 24, 2016
அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை மத்திய வங்கியின் பிணை முறி விடயம்…

பேர்முடா முக்கோண மர்மம் தீர்ந்தது?

Posted by - October 24, 2016
உலகில் உள்ள மர்மங்களில் முக்கியமான கூறப்படும் பேர்முடா முக்கோணம் குறித்த மர்மம் தீர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்திலாந்திக் சமுத்திரத்தின் பேர்முடா,…

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகள் பலி

Posted by - October 24, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஒடிசா – ஆந்திரா…

மோசுலில் கிறிஸ்த்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Posted by - October 24, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலம் ஒன்று ஈராக்கிய அரசாங்க படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…