மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - November 12, 2025
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய…

இந்தியத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் X தள பதிவு!

Posted by - November 11, 2025
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து…

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு

Posted by - November 11, 2025
கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் உள்ள குளிக்குமிடத்திற்கு அருகே இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். T-56 ரகத்…

கெஹலியவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 11, 2025
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால்…

யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – தாய்மாமன் கைது

Posted by - November 11, 2025
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மட்டக்களப்பு போலி சட்டத்தரணி அடையாள அணிவகுப்பில் அடையாளம்

Posted by - November 11, 2025
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் காணப்பட்டதையடுத்து,…

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 11, 2025
1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த…

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

Posted by - November 11, 2025
கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 11, 2025
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.10 அன்று…

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும் – ரியாஸ் பாரூக்

Posted by - November 11, 2025
அக்குரணையில் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு தீர்வுகாண, அங்கு அமைக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும் என…