மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025-பிரித்தானியா.

Posted by - November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது…

கண்டன ஆர்ப்பாட்டம் UK

Posted by - November 24, 2025
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை…

யாழ்.மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 வடமராட்சி

Posted by - November 24, 2025
  மாவீரர் நாளினை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில்…

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான…

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயல்முனைவு ஆரம்பம்

Posted by - November 24, 2025
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு சர்வதேச பிரச்சாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால்…

இன்று வசதியாக வாழ்ந்து வரும் ஜே.வி.பி தலைவர்கள்!

Posted by - November 24, 2025
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center…

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்

Posted by - November 24, 2025
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த…

பத்து பேருக்கு மரண தண்டனை விதிப்பு

Posted by - November 24, 2025
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

Posted by - November 24, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று(23) மன்னார்-…

வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - November 24, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது…