இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்

Posted by - October 9, 2025
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்.  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற…

அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!

Posted by - October 9, 2025
பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள…

கடந்த அரசாங்கங்களை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி !

Posted by - October 9, 2025
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம்…

தங்காலையில் போதைப்பொருளுடன் 3 லொறிகள் கைப்பற்றப்பட்ட விடயம் ; சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - October 9, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம்…

அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்

Posted by - October 9, 2025
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல !-விஜித்த ஹேரத்

Posted by - October 9, 2025
ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது…

பெலவத்தையிலிருந்து அரசாங்கம் நிர்வகிக்கப்படவில்லை

Posted by - October 9, 2025
பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. பெலவத்தை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள்…

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவர்கள் மாயம்!

Posted by - October 9, 2025
சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே…

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி விருது தாயக விடுதலைப் பாடற்போட்டி – 2025

Posted by - October 9, 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி விருது 2025…

முத்தகவை நிறைவு கண்ட தமிழாலயம் ஏர்க்கலன்ஸ்

Posted by - October 9, 2025
ஏர்க்கலன்ஸ் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 04.10.2025 சனிக்கிழமை 15:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின்…