ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது: 12 பேர் பலி

Posted by - December 20, 2016
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 50 பேர் காயம்…

எனது கருத்தை விமர்சிக்கும் தகுதி இளங்கோவனுக்கு இல்லை: திருநாவுக்கரசர்

Posted by - December 20, 2016
எனது கருத்தை விமர்சிக்கும் தகுதி இளங்கோவனுக்கு இல்லை என்று சு.திருநாவுக்கரசர் மறைமுகமாக தாக்கி பேசினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைத்த சிலை அகற்றப்பட்டது

Posted by - December 20, 2016
ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டது. சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை…

திருவள்ளுவர் சிலை: உத்தரகாண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

Posted by - December 20, 2016
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி…

நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Posted by - December 20, 2016
தொழிலாளர்கள் வேலைத்தேடி வெளியூர் செல்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியவத்தும் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…

கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

Posted by - December 20, 2016
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்படப்போகும் வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென மைத்திரி, ரணில் ஆலோசனை!

Posted by - December 20, 2016
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் 9,000 ஆயிரம் மில்லியன் நட்டம்!

Posted by - December 20, 2016
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் ஆண்டொன்றுக்கு 9,000 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு வருவதாக…

புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க மகிந்த எதிர்ப்பு!

Posted by - December 20, 2016
புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பினை…