சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு! Posted by தென்னவள் - December 24, 2016 சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகபொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு…
அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைப்பு!! Posted by தென்னவள் - December 24, 2016 பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.
மாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்! Posted by தென்னவள் - December 24, 2016 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாகஅறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் ஏகமனதாக…
புதிய பட்டு சாலை திட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: சீனா Posted by தென்னவள் - December 24, 2016 பாகிஸ்தான் வழியாக அமைக்கப்பட உள்ள புதிய பொருளாதார பாதை திட்டம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக சீனா…
ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி Posted by தென்னவள் - December 24, 2016 பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் அரசு அமைத்துவரும் குடியிருப்பு பகுதி தொடர்பான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு…
ஓமனில் சிறப்பாக சேவை புரிந்த ராணுவ வீரர்களுக்கு பதக்கம் Posted by தென்னவள் - December 24, 2016 ஓமனில் சிறப்பான சேவை புரிந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி சய்யித் பத்ர் பின் சவுத் பின் காரிப் அல்…
இங்கிலாந்தில் 70 கி.மீ வேகத்தில் காற்றுவீசும்: மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை Posted by தென்னவள் - December 24, 2016 இங்கிலாந்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் திருநாள்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து Posted by தென்னவள் - December 24, 2016 இயேசுபிரான் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு: அண்ணன் மகள் தீபா பேட்டி Posted by தென்னவள் - December 24, 2016 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
64 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி மரணம்: ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிரிழப்பு Posted by தென்னவள் - December 24, 2016 64 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதி ஒரே ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.