சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி

Posted by - January 5, 2017
சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி…

கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள்- பத்மநாதன் சத்தியலிங்கம்

Posted by - January 4, 2017
கனடாவில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள் கலந்து…

நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது-ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித…

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

Posted by - January 4, 2017
பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…

நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Posted by - January 4, 2017
நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை, முச்சக்கரவண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை…

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண…

மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

Posted by - January 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின்…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில்…

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற பொறிமுறைக்கு ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்- நல்லிணக்கத்திற்கான செயலணி

Posted by - January 4, 2017
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நீதிமன்ற…