இந்தியா-ஓமன் இடையே பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை Posted by தென்னவள் - March 2, 2017 2 நாள் பயணமான ஓமன் சென்றுள்ள இந்திய கடற்படை பிரதிநிதிகள் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா Posted by தென்னவள் - March 2, 2017 சிரியாவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளை, ஐ.எஸ். தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஈராக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த மொசூல் நகரின் முக்கிய சாலை Posted by தென்னவள் - March 2, 2017 ஈராக்கில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்-…
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது – தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு Posted by தென்னவள் - March 2, 2017 பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை…
இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும்! Posted by தென்னவள் - March 2, 2017 தண்ணீர் பஞ்சம் ஆபத்துக்கு மத்தியில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலும் கூடுதலாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை…
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது Posted by நிலையவள் - March 2, 2017 தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம்…
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Posted by நிலையவள் - March 1, 2017 நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் Posted by நிலையவள் - March 1, 2017 சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…
ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு Posted by நிலையவள் - March 1, 2017 தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின்…
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் …(காணொளி) Posted by நிலையவள் - March 1, 2017 தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் செல்வது கவலையளிப்பதாக ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில்…