பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யுமாறு உத்தரவு Posted by நிலையவள் - November 2, 2018 பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு…
ஹெரோயின் மற்றும் கொகெய்ன் போதைப் பொருளுடன் யுவதி ஒருவர் கைது Posted by நிலையவள் - November 2, 2018 ஹெரோயின் மற்றும் கொகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த யுவதி ஒருவர் மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய…
வௌிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்தியர் கைது Posted by நிலையவள் - November 2, 2018 ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இந்தியர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
ஐக்கிய தேசிய கட்சியின் பலர் எம்முடன் இணையவுள்ளனர் – மஹிந்தானந்த Posted by நிலையவள் - November 2, 2018 ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவி பறிபோனதை போன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவிகளும் பறிபோகும்…
பாராளுமன்றம் 7ம் திகதி கூடுகிறது Posted by நிலையவள் - November 2, 2018 பாராளுமன்றம் எதிர்வரும் 7ம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி…
பொலிஸ் ஜனாதிபதியின் கீழ் உள்ளது – நிமல் சிறிபால Posted by நிலையவள் - November 2, 2018 இலங்கை பொலிஸ் தற்பொழுது ஜனதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.…
ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்க எதிர்ப்பு Posted by நிலையவள் - November 2, 2018 முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு புதிய அரசின் கீழ் சுகாதார அமைச்சோ வேறு அமைச்சோ வழங்கப்படுவதற்கு தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள்…
திட்டமிட்ட திடீர் அரசியல் திருப்பம்! Posted by தென்னவள் - November 2, 2018 இலங்கை அரசியலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு முக்கியமான வரலாற்று தினமாகப் பதிவாகியிருக்கின்றது. வரலாற்று தினம் என்பதிலும் பார்க்க…
3 குழந்தை பெற்றால் இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு Posted by தென்னவள் - November 2, 2018 குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக…
சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - November 2, 2018 சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.