பொலிஸ் ஜனாதிபதியின் கீழ் உள்ளது – நிமல் சிறிபால

234 0

இலங்கை பொலிஸ் தற்பொழுது ஜனதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment