வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை. எதிர்ப்பு போராட்டம்!

Posted by - November 4, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரன் மீது ஒட்டுமொத்த தமிழர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில்,…

கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமும்!

Posted by - November 4, 2018
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 08.11.2017…

பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கவில்லையாம் -கோட்டாபய

Posted by - November 4, 2018
மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஒன்றை விரைவில் அமைப்பதற்காக மக்களை சந்திக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானவர் பலி!

Posted by - November 4, 2018
ஹக்மன, பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது – தமிழிசை

Posted by - November 4, 2018
ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

Posted by - November 4, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

என்னை விமர்சித்தோர் மீது வழக்குத் தொடரவுள்ளேன் – வியாழேந்திரன்

Posted by - November 4, 2018
எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது சிறந்ததாகும் என கிழக்கு…

இரண்டு அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

Posted by - November 4, 2018
இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு-அகில விராஜ்

Posted by - November 4, 2018
பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என தங்களது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்…