மூவரையும் அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் தடுப்பு காவலில் வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.