பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கவில்லையாம் -கோட்டாபய

296 0

மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஒன்றை விரைவில் அமைப்பதற்காக மக்களை சந்திக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சிறு கால அரசாங்கம் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பணம் கொடுத்து வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment