சிறுபான்மை கட்சிகள் ஒன்றாக பயணிப்பது காலத்தின் தேவையாகும் – இம்ரான் Posted by நிலையவள் - November 5, 2018 இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் சிறுபான்மை கட்சிகள் ஒரே அணியில் பயனிப்பது காலத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சி…
பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே கைது Posted by நிலையவள் - November 5, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷான் விதானகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர் – சபாநாயகர் விசேட அறிக்கை Posted by நிலையவள் - November 5, 2018 தற்போதைய அரசியல் நிலைமையில் பாராளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் புதிய…
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் Posted by தென்னவள் - November 5, 2018 தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு 4 மணி நேரத்தில் பயணம்: ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை Posted by தென்னவள் - November 5, 2018 திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட குழந்தையின் உடல் நிலையில் நல்ல…
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் ! வாகன ஓட்டிகள் நிம்மதி Posted by தென்னவள் - November 5, 2018 பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.
விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் – கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் Posted by தென்னவள் - November 5, 2018 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என…
சிரியா – ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி Posted by தென்னவள் - November 5, 2018 சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் பக்தர்கள் முகாமில் தவிப்பு Posted by தென்னவள் - November 5, 2018 கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு Posted by தென்னவள் - November 5, 2018 பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.