சிறுபான்மை கட்சிகள் ஒன்றாக பயணிப்பது காலத்தின் தேவையாகும் – இம்ரான்

Posted by - November 5, 2018
இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் சிறுபான்மை கட்சிகள் ஒரே அணியில் பயனிப்பது காலத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சி…

பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே கைது

Posted by - November 5, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷான் விதானகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர் – சபாநாயகர் விசேட அறிக்கை

Posted by - November 5, 2018
தற்போதைய அரசியல் நிலைமையில் பாராளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் புதிய…

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

Posted by - November 5, 2018
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு 4 மணி நேரத்தில் பயணம்: ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை

Posted by - November 5, 2018
திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட குழந்தையின் உடல் நிலையில் நல்ல…

விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் – கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள்

Posted by - November 5, 2018
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என…

கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் பக்தர்கள் முகாமில் தவிப்பு

Posted by - November 5, 2018
கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு

Posted by - November 5, 2018
பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.