தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

350 0

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் 3 நாட்களில் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக கடந்த 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தது.

Leave a comment