சமல், எஸ்.பீ.க்கு கபினட், பவித்ராவுக்கு இராஜாங்கம்

Posted by - November 7, 2018
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (07) ஜனாதிபதி முன்னிலையில் மேலும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்து…

ஜனாதிபதியின் பொறுமையை ஐக்கிய தேசியக் கட்சி உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த தீர்மானம்!

Posted by - November 7, 2018
தேசிய அரசாங்கத்தை வீழ்த்தியதும், ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்ததும் நல்லாட்சியில் செய்யத துரோகமாக கருத வேண்டாம். நல்லாட்சியை ஆதரித்த

18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - November 7, 2018
மன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது  கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும்…

சர்வதேச நாடுகளினது கைப்பொம்மையாக சபாநாயகர் மாறிவிட்டார் – தயாசிறி

Posted by - November 7, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரங்களில்  வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது பாராளுமன்ற விதிமுறைகளை முற்றிலும் மீறும் செயற்பாடாகும். ஜனநாயகம்…

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறப்பு

Posted by - November 7, 2018
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என நீர்பாசன…

மட்டக்களப்பு ​நோக்கிய புகையிரத சேவை பாதிப்பு

Posted by - November 7, 2018
வெலிக்கந்தை புனானை பிரதேசத்தில் புனானை குளம் உடைப்பெடுத்துள்ளதால் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய புகையிரத வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது. நேற்று…

மக்களின் விருப்பத்திற்கு புதிய அரசாங்கம் செயற்படுகிறது- தினேஷ் குணவர்தன

Posted by - November 7, 2018
மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே புதிய அரசாங்கம் செயற்படுவதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ள இந்த…

14 ஆம் திகதி சபையில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மாத்திரம்- லக்ஷ்மன் யாபா

Posted by - November 7, 2018
சட்ட ரீதியாக கூடவுள்ள பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன்…

கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை- காணொளி

Posted by - November 7, 2018
கடந்த இரண்டு நாட்டகளாக பெய்துவரும் பருவ மழையினால் தாயகத்தின் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல…