ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 10, 2018
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால்…

சிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேருக்கு இடமாற்றம்

Posted by - November 10, 2018
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சேவையாற்றிய ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அமுலாகும் வகையில் இடம் மாற்றப்பட்டு உள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தமாக…

கட்சி தாவல் ஆரம்பம், 3 எம்.பி.க்கள் ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து ஸ்ரீ ல.பொ.ஜ.பெ. வுக்கு

Posted by - November 10, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த…

ஹங்வெல்ல படுகொலைச் சம்பவம் ,மேலும் இருவர் கைது!!

Posted by - November 10, 2018
ஹங்வெல்ல – ஜல்தர வித்தியாலய மைதானத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய…

பாராளுமன்றத்தைக் கலைப்பதை உயர்நீதிமன்றம் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளாது-சுமந்திரன்

Posted by - November 10, 2018
பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் செல்வோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை.…

ஐ.தே.கவின் தலைவர் சஜித் பிரேமதாச?

Posted by - November 10, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று…

பொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல்

Posted by - November 10, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவில் நான் உடனடியாக இணையப்போகின்றேன்…

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் -மனோ

Posted by - November 10, 2018
தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இது வரை காலம் நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுக்கு…

சர்வாதிகாரிகள்கூட இப்படி நடந்ததில்லை:ராஜித கவலை

Posted by - November 10, 2018
ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றம்…

ஜனாதிபதியின் திடீர் தீர்மானம் – ஜே.வி.பி.யின் கருத்து

Posted by - November 10, 2018
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீடீர் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரான ஒன்று என மக்கள் விடுதலை முன்னணி…