பாராளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – ஜேர்மனி கவலை

Posted by - November 11, 2018
இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால்  நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த  மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

14 மோட்டார் சைக்கிள்களுடன் 34 பேர் கைது!

Posted by - November 11, 2018
பிலியந்தல, ஜாலியகொட – கெஸ்பேவ வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 34 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு !

Posted by - November 11, 2018
நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச…

பெண்களை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளையடித்தமுன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

Posted by - November 11, 2018
முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில்…

வட மாகாண மர நடுகை மாத நிகழ்வில் உரையாற்றிய தொல்.திருமாவளவன் (காணொளி)

Posted by - November 10, 2018
வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, மர நடுகையும், மலர்க் கண்காட்சியும், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஆளுக்கொரு மரம்…

தொல் திருமாவளவன், விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினார்(காணொளி)

Posted by - November 10, 2018
தமிழ்நாடு விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று…

குழிக்குள் விழுந்து இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி

Posted by - November 10, 2018
மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் தோட்டவெளி பகுதியிலேயே குறித்த…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Posted by - November 10, 2018
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி

Posted by - November 10, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.