பிலியந்தல, ஜாலியகொட – கெஸ்பேவ வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 34 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து 14 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தல, ஜாலியகொட – கெஸ்பேவ வீதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 34 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து 14 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.