மக்களின் தீர்ப்பிற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் – வாசு

Posted by - November 12, 2018
uநிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து…

கருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது- மஹிந்த சமரசிங்க

Posted by - November 12, 2018
பாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

Posted by - November 12, 2018
துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இறுதி மகாவலி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின்…

தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது

Posted by - November 12, 2018
ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான…

தேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக – ஜே.வி.பி.

Posted by - November 12, 2018
பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. எனினும் சட்டவிரோதமான வகையில் பாராளுமன்றை கலைத்து தேர்தலொன்றை ஜனாதிபதி அறிவித்து இருப்பது சர்வாதிகார…

உயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

Posted by - November 12, 2018
பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை…

தேர்தலை யாராலும் நிறுத்த முடியாது – மஹிந்த

Posted by - November 12, 2018
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தலை எவராலும் நிறுத்த முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு…

இரணைமடுக்குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பால் பண்ணையாளர்கள் அவதி!

Posted by - November 12, 2018
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் தமது கால் நடைகளை வைத்து பராமரித்த பண்ணையாளர் தமது…

முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் – பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் நடந்து முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. அதையொட்டி பாரீசில் நடந்த விழாவில் உலக தலைவர்கள்…

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத்தாக்கல்

Posted by - November 12, 2018
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை…