உச்ச நீதிமன்ற வளாகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

Posted by - November 13, 2018
உச்ச நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Posted by - November 13, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனை …

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்

Posted by - November 13, 2018
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை…

நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை அமைக்க சிறிசேன- மகிந்த இணக்கம்

Posted by - November 13, 2018
நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய  கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டிற்கு…

சு.க அமைப்பாளர்களுக்கான கூட்டம் இரத்து

Posted by - November 13, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார்.…

யாழில் கிணற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - November 13, 2018
மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை …

நாமல் குமார “மொட்டில்” போட்டி

Posted by - November 13, 2018
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு…

மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13  அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் தீக்கிரை

Posted by - November 13, 2018
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70…