ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 33 அங்கத்துவர்கள்

Posted by - November 12, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன…

நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே- தம்மரத்ன தேரர்

Posted by - November 12, 2018
நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என முதியன்கஹ விகாரைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர்…

நீதிமன்றத்தின் உத்தரவு வந்தால் தேர்தல் நடவடிக்கையை கைவிடுவோம்- மஹிந்த

Posted by - November 12, 2018
நீதிமன்றம் தேர்தலை நடாத்துமாறு கூறினால் கால எல்லை போதாமல் இருக்கின்றது என்பதனால், தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும், நீதிமன்றம்…

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு

Posted by - November 12, 2018
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், நாளை கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியும் – பாலித தெவரப்பெரும

Posted by - November 12, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போனதாக தெரிவித்துள்ள ஜனாதிபதிக்கு, அவர்களின் விலை எவ்வாறு தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த…

உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் – ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள்…

அரூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்- ஜிகே வாசன்

Posted by - November 12, 2018
அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே…

கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 12, 2018
கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…