நாளை மறுதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – ஐ.தே.க. அறிவிப்பு

Posted by - November 13, 2018
மக்களுக்கு இன்று (13) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை மறுதினம் (15) லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய…

நாளை பாராளுமன்றம் கூடும் – சபாநாயகர் விசேட அறிவிப்பு

Posted by - November 13, 2018
உயர் நீதிமன்றம் இன்று மாலை வழங்கிய தீர்ப்பையடுத்து நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் சற்று முன்னர்…

முன்னைய அதிவிசேட வர்த்தமானியை செயற்படுத்துங்கள் – ஜே.வி.பி.

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு இன்று மாலை உயர் நீதிமன்றம் அளித்துள்ள…

பொலிஸ் மா அதிபருக்கு முன்னாள் பிரதமர் வேண்டுகோள்

Posted by - November 13, 2018
அரசியலமைப்புக்கு ஏற்பவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவும் செயலாற்றுமாறு  சகல அரச ஊழியர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

முன்னைய வர்த்தமானியின்படி பாராளுமன்றத்தை ஜனாதிபதி நாளை கூட்டியுள்ளார்- ரணில்

Posted by - November 13, 2018
தமக்குப் பெரும்பான்மை உள்ளதாகவும், தாம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் நாளை (14)…

இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய …

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும்- ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

Posted by - November 13, 2018
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில்…

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி  குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான…