பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு இன்று மாலை உயர் நீதிமன்றம் அளித்துள்ள…
அரசியலமைப்புக்கு ஏற்பவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவும் செயலாற்றுமாறு சகல அரச ஊழியர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
தமக்குப் பெரும்பான்மை உள்ளதாகவும், தாம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் நாளை (14)…
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில்…