மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018

Posted by - November 14, 2018
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு…

20 ஆம் திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் – JVP

Posted by - November 14, 2018
20ம் திருத்த சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தற்பொழுது…

பாராளுமன்றப் பகுதியில் பெருமளவில் பொலிஸார் குவிப்பு!

Posted by - November 14, 2018
பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

கட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்

Posted by - November 14, 2018
நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற…

மகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122, பேர் ஆதரவு- ரணில்

Posted by - November 14, 2018
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

நானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் ! நாங்கள் நிரூபித்துவிட்டோம் – சம்பந்தன்

Posted by - November 14, 2018
சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய…

வசந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை

Posted by - November 14, 2018
மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப்…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

Posted by - November 14, 2018
சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் பௌசி உள்ளிட்ட மூவர் எதிர்கட்சிக்கு

Posted by - November 14, 2018
தற்போதைய மைத்திரி, மஹிந்த அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர், பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்றில்…