20 ஆம் திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் – JVP

293 0

20ம் திருத்த சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தற்பொழுது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment