பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது!

Posted by - November 15, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26…

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு

Posted by - November 15, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, இன்று கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது!

Posted by - November 15, 2018
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார். 

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மைத்திரிக்கு ஹக்கீம் சற்றுமுன்னர் அதிரடி சவால்..!

Posted by - November 15, 2018
ரிசாத்தையும், ஹக்கீமையும் வசப்படுத்த முடிமென ஒருபோதும் நினைக்காதீர்கள். முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலை நடத்திகாட்டுங்கள்.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்டுகின்றோம் என ஜனாதிபதி…

ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்- தயாசிறி

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (15)…

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Posted by - November 15, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26…

முடிவில் மாற்றம் – பாராளுமன்றம் நாளை கூடுகிறது

Posted by - November 15, 2018
பாராளுமன்றம் நாளை கூடுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 1.30 மணியளவில் சபை அமர்வு இடம்பெறும் என…

யாழில் ரயிலுடன் கார் மோதியதில் குடும்பஸ்தர் பலி!!!

Posted by - November 15, 2018
யாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து…

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - November 15, 2018
ஹெரோயின் போதைப்பொருட்களைக் கொண்டுசென்ற இருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கடுவல பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…