பாராளுமன்றத் தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்- ரணில்

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது…

வவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 15, 2018
வவுனியா பட்டக்காடு குளத்திற்கு இன்று பிற்பகல் குளிக்க சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர்…

ரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை – ஜே.வி.பி

Posted by - November 15, 2018
அரசியல் தேவைக்காக கடந்த அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடியினை மேற்கொண்ட விமல் வீரவன்சவிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன…

கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - November 15, 2018
இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா…

பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி -மனோ

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் நடந்து கொள்வதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது -உதய கம்பன்பில

Posted by - November 15, 2018
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த பிரேரணை அங்கிகரித்துக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர்…

தேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.

Posted by - November 15, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றின் மூலமாக மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண…

பொதுத் தேர்தலுக்கு செல்ல தயாராகவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பொதுத் தேர்தலுக்கு செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டால்  அதனை  ஆதரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயராக…

‘கஜா’ புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

Posted by - November 15, 2018
‘கஜா’ புயலின் வெளிப்பகுதி காரைக்கால் கரையைத் தொடத் தொடங்கியது. எட்டு மணி முதல் கரையைக் கடக்கத் தொடங்கும் என வானிலை…

ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்!

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.